Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு: கூடுதல் தளர்வு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல கால மகர விளக்கு பூஜைகள் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டுகிறது. ஆரம்பத்தில் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 11-ஆம் தேதி பம்பையிலிருந்து நீலிமலை, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சபரிமலையில் பக்தர்களின் வரத்து அதிகரித்துள்ளதால் தேவசம் போர்டு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சபரிமலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்பையில் குளிக்க, நீலி  மலை பாதையில் பயணம் செய்ய, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது. நெய் அபிஷேகத்துக்கான தடை நீடிக்கும் என்றும் விரைவில் அந்த தடை நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கூடுதல் தளர்வு…. ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

இதனால் தான் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படவில்லை – முதல்வர் ஸ்டாலின்…!!!

  தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மூன்றாவது அறையை தடுக்க மக்கள் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதல் தளர்வு: ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு சில தளர்வுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வு…. அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories

Tech |