Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 50 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள்… மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்….!!!!

தமிழகத்தில் கூடுதலாக 50லட்சம் தடுப்பூசிகள் வழங்ககோரி சுகாதார துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கடந்த 2தினங்களுக்கு முன்பு  நடந்தது. அதில் முகாம்  அமைக்க தேவையான அளவு தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் பெரிய அளவில்  வெற்றி பெற்றது . இந்த முகாமில் 28.1 ஒரு லட்சம் பேர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க….. ஒன்றிய அரசிடம் வேண்டுகோள்…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

25 வயது மேற்பட்டோருக்கு…தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்டு …மராட்டிய முதல்வர் பிரதமருக்கு கடிதம் …!!!

மகாராஷ்டிராவில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா  தொற்று காரணமாக, 25 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துமாறு, அம்மாநில முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின்  தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ,தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 45 வயது மேற்பட்டவர்களுக்கு , தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தொற்று அதிகரித்து வரும் […]

Categories

Tech |