தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ப்பதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு 25% கூடுதல் இடங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது உயர்கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பால் […]
