Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்?…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போக்குவரத்துக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தலைநகரில் தலைகாட்டிய ஒமைக்ரான்….. சென்னையில் மீண்டும் லாக்டவுன்….? வெளியான அறிவிப்பு…!!!

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டதால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. தற்போது தான்மக்கள்  மெல்ல மெல்ல தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் டெல்டா வைரஸ் என்ற உருமாறி கொரோனா தற்போது ஓமைக்ரானாக மீண்டும் உருமாற்றம் பெற்று பொதுமக்களை […]

Categories
மாநில செய்திகள்

Omicron : மீண்டும் முழுஊரடங்கு….? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய கடிதம்….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனுமதி வழங்கி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28  பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு…. ஒரு மாவட்டத்தில் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல்…. புதிய கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது […]

Categories

Tech |