Categories
தேசிய செய்திகள்

“கூடுதல் இயற்கை எரிவாயு”… விநியோகிக்காத மத்திய அரசு…. நிறுவனங்களின் குற்றச்சாட்டு…..!!!!!

கூடுதல் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு விநியோகிக்காததால் அதனுடைய விலையானது தொடா்ந்து அதிகரித்து வருவதாக நகரப் பகுதிகளிலுள்ள எரிவாயு விநியோக நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது. உள்நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவை நகரப் பகுதிகளிலுள்ள விநியோக நிறுவனங்களுக்கு 6 மாதம் இடைவெளியில் வழங்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சென்ற 2014-ஆம் வருடம் முடிவெடுத்தது. அந்த வகையில் ஏப்ரல், அக்டோபரில் இயற்கை எரிவாயுவானது தேவைக்கேற்ப நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்நாட்டில் கிடைக்ககூடிய இயற்கை எரிவாயு […]

Categories

Tech |