10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைகோரிய வழக்கு வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கூடுதலாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுதேர்வை மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது சமரியான கேள்விகளை கேட்ட […]
