Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“15 வருடங்களாக சுற்றுலா வாகன தொழில் பாதிப்பு”…. கூடலூரில் விதியை மீறும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. கோரிக்கை….!!!!!!!

கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா தொழில் வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக கூடலூர் திகழ்வதால் வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 350 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் சொகுசு காரர்கள் பெருகி வருவதால் சுற்றுலா வாகனத் தொழில் நலிவடைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்….. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொட்டிதீர்த்த மழை….. 13 செ.மீ. பதிவு….!!!!

தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை வரை பெய்தது. அதேபோல் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 சென்டிமீட்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பேருந்துக்குள் உறங்கும் தெருநாய்கள்”….. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

அரசு பேருந்துக்குள் தெருநாய்கள் உறங்குவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூருக்கு அரசு போக்குவரத்து கழக நிலையிலிருந்து பந்தலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் காலை மதியம் மாலை என மூன்று நேரங்களில் கொளப்பள்ளிக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு இரவில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில் கொலை பள்ளி பயணிகள் நிழற்குடை அருகே நிறுத்தி வைக்கப்படும் அரசு பேருந்தில் கண்டக்டர், டிரைவர் பஸ்ஸிலிருந்து இறங்கிச் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்- ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணி”…. மும்முரமாக ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்….!!!!!

கூடலூர்-ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் சென்ற ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் உடைந்தது. மேலும் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில் மீட்பு படையினர் நான்கு குழுக்களாக பிரிந்து ஓவேலி, கூடலூர் நகரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஓவேலி பேரூராட்சியில் நடைபெற்ற சொத்துவரி சீராய்வு பணி”….. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு….!!!!!

ஓவேலியில் சொத்துவரி சீராய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்கு உட்பட்ட பேரூராட்சியில் நடைபெற்று வரும் சொத்து வரி சீராய்வு குறித்த பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா ஆய்வு செய்தபோது பாலவாடி மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் கட்டிடங்களை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார். பின் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரம் பிரித்து குப்பைகள் வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயலாளர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“விடிய விடிய பெய்த கனமழை”…. மரம் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் சேதம்….. பாதிப்புகுள்ளான போக்குவரத்து….!!!!!

கூடலூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சென்ற சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் விடிய விடிய பலத்த கனமழை பெய்த பொழுது காலை 8 மணி அளவில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஹெல்த் கேம்பிற்கு செல்லும் சாலையோரம் காய்ந்த மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள்

வழக்கை திரும்ப பெற வற்புறுத்தும்…. வனச்சரகர் மீது நடவடிக்கை… ஆதிவாசி மக்கள் மனு..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மெச்சிக்கொல்லி மற்றும் பேபி நகர்  ஆகிய பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கூடலூர் ஆர்டிஓ அலுவகத்தில்  புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலியளாம் கிராமத்தில் வசித்து வரும் எங்களுக்கு  குடியமர்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் வழங்குவதாக கூறினர். அதன் முதல் கட்டமாக ரூ.7,00,000 வங்கி மூலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா வந்த 16 பேர்…. வழியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலமான பெங்களூரைச் சேர்ந்த ஹரிஷ்குமாரின் வேனில் 16 நபர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இந்த வேனை ஹரிஷ்குமார் ஓட்டி வந்தார். இதனையடுத்து அனைவரும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு வேனில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் வழியாக மீண்டும் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் சில்வர் கிளவுட் வனத்துறை சோதனைச்சாவடியை கடந்த போது திடீரென்று டிரைவர் தன் கட்டுபாட்டை இழந்ததால் வேன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய நெல் கொள்முதல் நிலையம்… திறந்து வைத்த எம்.எல்.ஏக்கள்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கூடலூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் கோடை, சம்பா என இரண்டு போக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் கம்பம் எம்.எல்.ஏ மகாராஜன், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் எம்.எல்.ஏ  ராமகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவத்தில் சென்ற கணவர்… காலையில் கிடைத்த தகவல்… பதறிப்போன மனைவி…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்கும், அவரது மனைவி லதாவிற்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த ரவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து இரவு வெகுநேரம் ஆகியும் வீடு […]

Categories
கல்வி நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” சிக்னல் தேடி காட்டிற்கு செல்ல மாணவர்கள்…. விலங்குகள் தாக்கும் அபாயம்…. பெற்றோர்கள் கோரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக  மாணவர்கள் வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கின்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்போன் சிக்னல் மட்டுமே கிடைக்கின்றது. பிற தனியார் செல்போன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை அதனால் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியாமல் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல் […]

Categories

Tech |