Categories
மாநில செய்திகள்

கூடங்குளத்தில் ரூ. 50,000 கோடியில்… 5 & 6 அணு உலைகள்….!!!

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் ரூபாய் 50,000 கோடி செலவில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. கூடங்குளத்தில் உள்ள இந்தியாவின் பெரிய அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகளை அமைப்பதற்கு ரூபாய் 50 கோடி செலவாகும். இந்த செலவில் பாதி தொகையை ரஷ்யா கடனாக வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழு ஆண்டுகள் கழித்து மின்னுற்பத்தி நடைபெறத் தொடங்கும் என்று இந்திய அணுமின் நிறுவன இயக்குனர் எஸ் கே ஷர்மா செய்தி […]

Categories
மாநில செய்திகள்

துயரமாக மாறுவதற்கு முன் நடவடிக்கை வேண்டும்…. பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜ்…!!!

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நின்றுவிடுகிறது. இதையடுத்து நேற்று இரண்டாவது முறை பழுது ஏற்பட்டுள்ளது. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொடர்ந்து பழுது ஏற்படுவதால் தாங்கள் எண்ணிக்கையை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் துயரமாக மாறுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு… ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய… சபாநாயகர் அப்பாவு…!!

நெல்லையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நேற்று நெல்லை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடங்குளத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கும், பணிபுரியும் செவிலியர்களுக்கும் மதிய உணவு வழங்கியுள்ளார். அப்போது எம்.பி ஞானதிரவியம், இராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பெல்சி, திமுக பிரமுகர்கள் உட்பட பலர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது உலையில் மீண்டும் முன் உற்பத்தி தொடங்கியது!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் […]

Categories
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

Categories

Tech |