Google Pay மூலம் பண மோசடி செய்யப்பட்டதில் 24,00,000 ரூபாயை இழந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில். விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில ரகசிய தகவலின் படி வடமாநில கும்பலை சேர்ந்த ரோகன், ராகேஷ் குமார் சிங், சுயந்தன் முகர்ஜி, ராகுல் ஆகிய 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மேற்கு வங்காளத்திலிருந்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த விவகாரம் […]
