இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் மக்கள் பணத்தைக் கூட செல்போன் செயலிகள் மூலம் பயன்படுத்திவருகின்றனர் . அந்த வகையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் பே அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூகுள் பே வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு விவரங்களை சேகரிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதலுக்கு இணங்க இந்த புதிய […]
