வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறிய கூகுள் நிறுவனம் உக்ரைன் அரசுடன் இணைந்து புதிய சேவையை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 18 வது நாளாக நீடித்திருக்கிறது. ரஷ்யா உக்ரேன் மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் உக்ரைனுக்கு உதவும் வகையில் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் படியான அப்டேட் ஒன்றை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. இதுக்குறித்து கூகுள் நிறுவனம் […]
