தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமலஹாசன். தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவிற்குப் பிறகு கமலஹாசனுக்கும் அரசியல் துளிர்விட்டதால் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கிய வேகத்தில் அதிமுக, திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். அதன்பிறகு நடந்தது முடிந்து சட்டசபை தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நிதி மய்யம் தனித்தே போட்டியிட்டது. இந்த தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் […]
