விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் மக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுவதும் வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போதுவரை அந்த சிறப்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் இரண்டு விமானங்கள் பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 பேரும், மஸ்கட்டில் […]
