குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது தங்கையை மீட்டுத் தருமாறு சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் தன் தங்கையை மீட்டுத் தருமாறு காவல் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறப்பட்டதாவது, தனது சகோதரியான சுந்தரி கணவரால் கைவிடப்பட்ட நிலையில் 2019 – ஆம் ஆண்டு தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் […]
