குவைத் நாட்டிற்கு வேலை பார்க்க சென்ற பெண்ணின் நிலை குறித்து குடும்பத்தினர் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணிக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இந்நிலையில் […]
