குவைத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அரசு பதவியில் இருந்து விலகியது. 2019ஆம் ஆண்டு குவைத்தில் முதல் பிரதமராக இருந்தவர் ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா. இதற்கிடையில் குவைத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பிரதமர் ஷேக் சபா தனது பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு பதவியேற்றதும் அரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் […]
