குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டின் தலைநகருக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு அமைப்பில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நான்கு நாடுகள் சேர்ந்து செயல்படுகிறது. இந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நேரடியாக கலந்து கொள்ளும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் இன்று ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, […]
