கிழக்கு லடாக்கின் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ‘குவாட் நாடுகளின் ‘ வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கூறும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். […]
