Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : இலங்கைக்கு பொருட்களை அனுப்ப குழு அமைப்பு….. தமிழக அரசு அதிரடி….!!!!

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது. காவல்துறையினர் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதற்காக முழு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: முதல்வர் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைப்பு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான முதல்வர் ஸ்டாலின் அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்பை செம்மைப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி உட்பட 17 பேர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.குழுவின் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாநகர வளர்ச்சி குழு அமைப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மதுரை நகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தற்போது 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கல் ஒழுங்குபடுத்தி திட்டமிட,  நகரங்கள் அமைவதை உறுதி செய்ய,  புதிய நகர வளர்ச்சி குழுக்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 1972 ஆம் ஆண்டு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி, மருந்துகள் GST வரி சலுகை…. மத்திய அரசு குழு அமைப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள காரணத்தால், கொரோனா தடுப்பு ஊசி உட்பட அனைத்திற்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிப்பது […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க…. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் […]

Categories

Tech |