சாலையில் இருக்கும் குழியை இரண்டு சிறு குழந்தைகள் கட்டையை வைத்து அடைக்கும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதேசமயம் சாலையோரம் இருக்கும் குழிகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது . இதனால் மக்கள் சிலர் குழி இருப்பது தெரியாமல் குழிக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இரு குழந்தைகள் நடந்து வரும்போது சாலையோரம் […]
