தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் ஆவார். இவர் சுமார் 35 வருடங்களாக வித விதமான வேடம் அணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். சென்ற 4 வருடங்களுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். அதன்பின் அம்மனை […]
