பொள்ளாச்சி – உடுமலை சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகின்ற நிலையில், சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மதுரை, பழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுதான். மேலும் கேரளா, கோவை செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் […]
