திடீரென குழியில் இருந்து கருப்பு நிற திரவியம் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊழியர்கள் எந்திரன் மூலம் குழியை தோண்டினர். அப்போது திடீரென கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் என்பருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
