உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது மனம் சொல்வதை மட்டும் கேட்டு முடிவெடுப்பது கல்லைக்கட்டி கடலில் விழுவதை போன்றது உடலும் மனமும் ஒரு சேர பயணம் செய்தால் மட்டுமே உன் வாழ்வு பூரணமாகும். 1. தேவையில்லாததை தூக்கி ஏரி அழகான அற்புதமான தத்துவங்களால் மனதை நிரப்பு உலகமே உன் தேசம் பிரபஞ்சமே உன் இறை. 2. தேசப்பற்றும் தெய்வீகமும் உன் இதயத்துடிப்பாக ஞானம் தேடி வராது தேடினால் […]
