Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியை சரமாரியாக தாக்கும் இளம்பெண்கள்… குழந்தையின் தலையில் மிதிக்கும் இளைஞன்.. அதிரவைக்கும் வீடியோ… கோபமடைந்த நெட்டிசன்கள்..!!

கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குழந்தையையும் நான்கு பேர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தை பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் அவரது குழந்தையையும் இளைஞர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இல்லியன்ஸில் நடந்த இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை 3 இளம்பெண்கள் சூழ்ந்து கடுமையாக தாக்குகின்றனர். அச்சமயம் ஒரு இளைஞரும் ஓடி வந்து அங்கு […]

Categories
உலக செய்திகள்

பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் சம்பவம்.!!

சவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனைசெய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது சளி மாதிரிகளை எடுக்க மூக்கின் உள்ளே விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் கிடந்த பெண் குழந்தை… கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?… போலீசார் விசாரணை..!!

துவரங்குறிச்சியில் முட்புதருக்குள் கிடந்த 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு, பத்திரமாக குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் மருத்துவமனை பகுதியிலுள்ள முட்புதரின் அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று காலை பொழுதில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, முட்புதரிலிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனைக்கேட்ட அந்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தான், அங்கு ஒரு பெண் குழந்தை கிடந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட சென்ற 2 வயது குழந்தை…. தாயை பறிகொடுத்த சோகம்…!!

தன் மகனின் பிறந்த நாளன்று ரோலெர்கோஸ்டரில் சென்ற பெண் தவறி விழுந்து மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  பிரான்சை சேர்ந்த elodie duval என்ற பெண் தனது மகனின் பிறந்தநாளை தீம் பார்க்கில் கொண்டாட சென்றுள்ளார். அப்போது ரோலர் கோஸ்டாரில் கணவர் அருகில் அமர்ந்திருந்த elodie திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கணவன் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் காப்பாற்ற இயலவில்லை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அவர்களாலான முயற்சிகளை செய்தும் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு இல்லனா யாருக்கும் வேண்டாம்… கர்ப்பிணிக்கு 21 கத்திக்குத்து… வயிற்றிலிருந்த குழந்தையின் நிலை…!!

முன்னாள் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்து வேறு ஒருவரை காதலித்ததால் கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லண்டனை சேர்ந்த தபால் விநியோகம் செய்யும் பெண் கெல்லி மேரி ஆரோன்  என்பவரை கெல்லி காதலிக்க ஒரு வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றுள்ளார். ஆனால் கெல்லியின் வயிற்றில் ஆரோனின் குழந்தை வளரத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்… பறிபோன மகனின் உயிர்… கட்டிப்பிடித்து கதறும் தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசம் மாநிலம் கனோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த்-ஆஷாதேவி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் ஒருவன் இருந்துள்ளான். திடீரென இவர்களது மகனுக்கு கடுமையான காய்ச்சலும் கழுத்தில் வீக்கமும் ஏற்பட்டதால் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருக்கும் அரசு மருத்துவமனைக்கு இத்தம்பதியினர் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் குழந்தையை தொடக் கூட செய்யாமல் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தையை 90 […]

Categories
தேசிய செய்திகள்

கை இல்ல… கால் இல்ல… ஆணா?… பெண்ணா?… பிறந்த குழந்தையால் அதிர்ந்த மருத்துவர்கள்..!!

மத்திய பிரதேசத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்து மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது மருத்துவ உலகையே பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிறந்திருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகின்றது. இந்த குழந்தை குறித்து பெற்றோர் கூறுகையில் இது எங்களது மூன்றாவது குழந்தை என்றும் இதற்கு முன்பாகவே ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோளாறுகளுடன் பிறந்த […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… எலி கடித்து குதறி அழுகிய நிலையில் கிடந்த சடலம்… அதிரவைத்த சம்பவம்..!!

பட்டினியால் உயிரிழந்த 4 வயது சிறுமியின் சடலம் எலி தின்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிரிஸ்பேன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்று பாதி அழுகிய நிலையிலையே சடலம் மீட்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை ஜேம்ஸ் மற்றும் வளர்ப்புத் தாயான ஷானன் ஆகிய இருவர் மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

வீட்டைச் சுற்றி மிருகங்கள்… கூண்டிலடைக்கப்பட்ட குழந்தை… அதிர்ந்து போன அதிகாரிகள்..!!

ஒன்றரை வயது குழந்தையை கூண்டில் அடைத்து வைத்து சுற்றிலும் மிருகங்களை வைத்திருந்த மூன்றுபேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் அமெரிக்காவில் திறந்தவெளியில் அமைக்கப்பட்ட வீட்டின் அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிருகம் போன்று கூண்டில் அடைக்கப்பட்ட அந்த ஒன்றரை வயது குழந்தையை மீட்டபின், அந்த வீட்டை சுற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 600 மிருகங்களை கண்டு பிடித்துள்ளனர். அதில் 56 நாய்கள், 3 பூனைகள், 86 […]

Categories
உலக செய்திகள்

இப்படியா கத்துக்கொடுப்பீங்க… 8 மாத குழந்தை… தண்ணீருக்குள் தூக்கி எறிந்த பெண்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்திற்குள் 8 மாத குழந்தையை தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியான அந்த வீடியோவில் நீச்சல் பயிற்சியாளர் 8 மாத குழந்தையை தண்ணீருக்குள் எறிகிறார். அருகிலிருந்தவர்கள் பதற்றமின்றி உற்சாக குரல் எழுப்புகின்றனர். குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியதும் பயிற்சியாளர் தண்ணீருக்குள் இறங்குகிறார். ஆனால் அவர் குழந்தையை தூக்காமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார். சில வினாடிகளுக்குப் பிறகு குழந்தை தானாக தண்ணீர் பரப்புக்கு மேல் வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

வேண்டுமென்றே குழந்தையின் முகத்தில் இருமிய பெண்.. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி… தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தையின் முகத்தின் அருகே சென்று வேண்டுமென்றே ஒரு பெண் இருமும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவில் இருக்கும் சான் ஜோஸ் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு வந்தவர்கள் வாசலில் வரிசையாக நின்று உள்ளனர். அப்போது தள்ளுவண்டியில் குழந்தையுடன் நின்ற பெண் ஒருவர் சமூக இடைவெளியை சரியாகப் பின்பற்றவில்லை என கூறி அவருக்கு முன்னாள் நின்ற பெண் சண்டையிட்டுள்ளனர். இவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி தள்ளுவண்டியில் […]

Categories
உலக செய்திகள்

மகளுக்காக கருவை சுமந்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்

பிரிட்டனில் தன்னுடைய சொந்த மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்ற தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் மற்றும் ஜெசிகா தம்பதியினர்.. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என டாக்டர்கள்  கூறிவிட்டனர். இதனையடுத்து ஜெசிகாவுக்கு radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது. அதன்பின் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமப்பதாக முடிவெடுத்தார். டாக்டர்களின் ஆலோசனையின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது..!!

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சுந்தராபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு கடந்த 9ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி தாய்க்கு கொரோனா…. குழந்தைக்கு இல்லை…. அற்புத சிகிச்சைக்கு மத்திய அரசு பாராட்டு….!!

சென்னை ராஜாஜி மருத்துவ மனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதில் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. சென்னையில் இதுவரை 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய முறையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் மட்டும் ஒரே மாதத்தில்…. 1,413 குழந்தைகள் பிறப்பு…. மத்திய அரசு பாராட்டு..!!

மதுரையில் ஒரே மாதத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 1,413 என பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 5வது கட்ட நிலையில் அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு அரசு மருத்துவமனைகளும், அரசு அனுமதி அளித்த தனியார் மருத்துவமனைகளும் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே மிகப் பெரிய அளவிலான மருத்துவமனைகளில் ஒன்று. இங்கு மதுரை மட்டுமல்லாமல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிபாரிசு கேட்டதால், தவிக்கவிடப்பட்ட 2 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் பரபரப்பு..!!

இரண்டு வயது குழந்தையை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தாய் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் லதா என்பவர் சிகிச்சைக்காக வந்திருந்த சமயம், இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை முகம் மட்டும் தெரியும்படி துணியால் முடி லதாவிடம் கொடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குழந்தையை கொடுத்த பெண் திரும்பி வராத காரணத்தினால் […]

Categories
உலக செய்திகள்

“மகளை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்க” புகார் அளித்த தந்தை தாய் கைது….!!

வயல்வெளியில் இருந்து 9 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவள் தந்தையும் வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டனர் போர்த்துக்கல் நாட்டின் பெனிச் நகரில் கடந்த 7 ஆம் தேதி ஒருவர் தனது 9 வயது மகளை காணவில்லை என அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையின் ஒருபகுதியாக 600 காவலர்கள் மாயமான சிறுமியை தேட களமிறங்கினர். காவல்துறையினருடன் சாரணர் அமைப்பை சேர்ந்த சிறுவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இவர்கள் அப்பகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பிறந்து […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் பைக்கில் வந்து… “குழந்தையை கடத்த முயன்ற குரங்கு”… பதறவைக்கும் வைரல் வீடியோ!

பைக் ஓட்டி வந்த குரங்கு சிறுமியை தரதரவென இழுத்துச் சென்றது பார்ப்போர் மனதை பதட்டம் அடைய செய்துள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் வித்தியாசமான மற்றும் அபூர்வமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணமுள்ளது. அவ்வகையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு “நாம் நிச்சயமாக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அட கடவுளே…! ”பச்சிளம் குழந்தைக்கு கொரோனா”  சென்னையில் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் கடந்த 10 நாளில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் அனைவரையும் தூக்கி வாரிப்போட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550ஆக  உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1409ஆக உயர்ந்துள்ளது. அதே […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி..!

காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் சென்றவர் மூலம் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குன்றத்தூரில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றை மாத குழந்தை உட்பட 38 பேர் டிஸ்சார்ஜ்..!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 மாவட்டங்களையும் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிறக்கும் முன் பேரம்…! ”ஃபேஸ்புக்கில் வர்த்தகம்” கொழுந்தனார் கைது …!!

பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்  ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிறக்கும் முன் பேரம்…! ”ஃபேஸ்புக்கில் வர்த்தகம்” கொழுந்தனார் கைது …!!

பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்  ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிறக்கும் முன் பேரம்…! ”ஃபேஸ்புக்கில் வர்த்தகம்” கொழுந்தனார் கைது …!!

பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகில்  ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 25 வயது கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது… ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் கர்ப்பிணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு COVID19 தொற்று ஏற்படவில்லை என்றும், குழந்தை தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளது என சசூன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தூண்டியுள்ளது. இதுவரை 543 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்தவித தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்தது!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்த தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில், மனைவி, 9 மாத கர்ப்பமாக இருந்தார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாதவர்கள். அவர்கள், இருவரும் சமீபத்தில் அவர்களது மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற மற்ற மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்கவில்லை…சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

கொரோனாவின் கோரத்தாண்டவம் பச்சிளம் குழந்தையும் விட்டு வைக்கவில்லை, பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தை இந்த தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவெடுத்த கோரோனோ வைரஸ் இப்பொழுது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவி நிலைகுலைய செய்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சியில் பெற்றோர்!

கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள சஜீபநாடு எனும் பகுதியில் குழந்தைக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 இருந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் 7 பேருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த குழந்தையின் பெயர் ‘கொரோனா’… பெயர் வைத்த காரணம் என்ன?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா  என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.  சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தனது […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு கொரானா  தொற்று … அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! காரணம் குறித்து தீவிர ஆய்வு.!

இலண்டனில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரானா  வைரஸ் தொற்று இருப்பது சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் தாய் நிமோனியா சந்தேகத்திற்குரிய நிலையில் லண்டனில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததார். இந்நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்தது. பிறந்து சில மணிநேரங்கள் ஆன குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் கொரானா உறுதி செய்யப்பட்டடுள்ளது. அவர்கள்  மருத்துவமனையில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். பிறப்பின் போது  தொற்று ஏற்பட்டதா, அல்லது கருப்பையில் வைரஸ் பாதிக்கப்பட்டதா என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இத்தாலி சென்று திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – ஆய்வில் உறுதி!

கேரளத்தில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 3 வயதுக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா […]

Categories
குழந்தை வளர்ப்பு

குழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்… காரணங்களும், குணப்படுத்தும் முறைகளும்! 

குழந்தைகளுக்கும் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் பரு போல சிவப்பாக வரும். சிவப்பான பருபோல வருவதைக் கண்டு பயப்பட தேவையில்லை. எனினும் இது நீண்ட காலம் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தாய் வயிற்றில் இருந்தபோது தாயின் ஹார்மோன் மாற்றம் குழந்தையின் உடலிலும் ஏற்பட்டு அது அப்படியே தங்கி இருப்பதால் ஏற்படலாம்.  காரணங்கள் :  குழந்தை சரியாக மலம் கழிக்காமல் இருந்தால் பால் பருக்கள் ஏற்படலாம்.  ஒத்துக்கொள்ளாத வானிலை […]

Categories
குழந்தை வளர்ப்பு

உங்கள் குழந்தை ஸ்மார்ட் போனுக்கு அடிமையா? இதனை தவிர்க்க செய்ய வேண்டியவைகள்!

இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியவசியமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் […]

Categories

Tech |