Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பேரனை பேருந்துக்கு அடியில் விட்டுச்சென்ற பாட்டி”… போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு….!!!!!

பாட்டி, பேரனை பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற நிலையில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் மனைவி மேரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் மேரி தனது குழந்தை மற்றும் மனநலம் பாதித்த தனது தாயாருடன் ஈரோட்டிற்கு துணி எடுக்க சென்றுள்ளார். அவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பேருந்தில்  புறப்பட்டார்கள். கடைசி சீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது பேரனுடன் அமர்ந்திருந்தார். திடீரென மனநல பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் சிக்கிய 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….

கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுகொண்டு உள்ளே மாட்டிகொண்ட 2 வயது சிறுவனை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் உள்ள சடையால் கோவில் தெருவில் ராம் பரத் என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், சர்வேஸ்வரன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பரத் வழக்கம்போல வேலைக்கு சென்ற நிலையில் சரண்யாவும் வீட்டிற்கு பின்புறம் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசவத்தை மறைத்த பெண்…. குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குப்பை தொட்டியில் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி சக்தி விநாயகர் லே அவுட் பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. அங்கு குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு – 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தன் குழந்தையுடன் உறங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்த போது, குழந்தையைக் காணாததால் […]

Categories

Tech |