பிரேசிலில் 8 மாத கர்ப்பிணியை இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். பிரேசிலில் Pamella Ferreira Andrade Martins என்ற 8 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது குளியலறையில் அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் வயிற்றிலிருந்த குழந்தை காணாமல் போனது. இதனால் காவல்துறையினர் அப்பகுதியில் குழந்தையை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
