ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருந்தால் அதற்கு பலன் கிடைக்கும். அதிலும் திங்கட்கிழமை ஏகாதசி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு புராண நிகழ்வில் கூறப்பட்டுள்ளதாவது, பணக்காரர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த முனிவர் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் கடந்த ஜென்மத்தில் நீ அடித்து விரட்டியதால் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே வளர்பிறை ஏகாதசியில் விரதம் […]
