Categories
உலக செய்திகள்

கொத்தடிமையாக்கப்பட்ட 7 லட்சம் குழந்தைகள்…. பாகிஸ்தானில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கொத்தடிமையாக 7 லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளில் கொத்தடிமை பணியாளர்களாக மக்களை வேலை செய்ய வைப்பதற்கு தடை இருக்கிறது. அதனை மீறுபவர்களுக்கு கடும் சட்டங்களும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் அரசு சாரா ஒரு நலக் கூட்டமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கொத்தடிமை பணியாளர்களாக 17 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அதில் 7 லட்சம் குழந்தைகளும் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? குழந்தை தொழிலாளர்களாக மாறும் சிறுவர்கள்… பிரபல நாட்டில் நிலவும் அவலம்..!!

ஆப்கானிஸ்தானில் 20 சதவீத சிறுவர்கள் வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20% சிறுவர்கள் வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடைபெற்ற போர் காரணமாக ஏராளமான குடும்பங்கள் தங்களது உடைமைகளை இழந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். எனவே குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக அந்நாட்டில் சிறுவர்கள் பலரும் ஷூ பாலிஷ் செய்தும், கார்களை துடைத்தும், குப்பை கூளங்களில் இருந்து மறுசுழற்சிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியருக்கு கிடைத்த தகவல்… 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு… உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு…!!

தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நடத்திய சோதனையில் 7 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உத்தரவின் படி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கோமதி, மாலா, மோகன், விஜய், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆண்டனி ஆகியோர் மாவட்டம் முழுவதிலும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது கூலிப்பட்டி […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம்…. அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!!!

உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. அரசு மிக முக்கிய உத்தரவு….!!!!

உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காரணமாக குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு….. ஐநா…..!!!!

உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. அரசு நடவடிக்கை எடுக்க…. ரவிக்குமார் எம்பி வலியுறுத்தல்…!!!

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம், வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது. இந்நிலையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி […]

Categories

Tech |