குழந்தை திருமணம் தடுப்பு குறித்த பிரச்சார ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழக அரசின் சார்பில் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தும், குழைந்தகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பங்களாமேட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் சாலை வழியாக […]
