நாகர்கோவிலில் மனைவி செய்த காரியத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த 34 வயதுடைய கதிரவன் என்பவரும் 32 வயதுடைய அஜிதா என்பவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த கதிரவன் அதிர்ச்சி அடைந்து மனம் […]
