தேனி மாவட்டத்தில் குழந்தை இல்லாமல் தவித்து வந்த மனைவி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள டொம்புச்சேரியில் நாகராஜ் என்பவர் அவரது மனைவி காளியம்மாள் உடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவருமே மனவேதனையில் இருந்துள்ளனர். இதனையடுத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான காளியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு […]
