விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மணப்பாடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் வடிவழகன்- துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி துளசி தன்னுடைய இரண்டு வயது குழந்தையை கணவர் இல்லாத நேரத்தில் கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய மொபைலில் எடுத்து வைத்துள்ளார். இதையடுத்து காயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அப்போது […]
