மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் ஒரு பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் எண்ணமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் பிரேமா(28). இவர் நேற்று தனது ஒன்றரை வயது மகனுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே சென்றதும் திடீரென்று பையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலிலும், தனது […]
