துனிசியாவில் கொல்லப்பட்ட தன் கணவருக்காக பாதுகாப்பு படையினரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய பெண், தன் குழந்தையுடன் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா என்ற நாட்டில் ஜிகாதிகள் பதுங்கியுள்ள இடமான Mount Selloum என்ற பகுதியில் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினர் தன் கணவனை கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் மனித வெடிகுண்டாக மாறியிருக்கிறார். அதாவது இப்பெண்ணின் கணவர் பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தியபோது கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் அந்தப் பெண் பாதுகாப்பு படைகள் தன் அருகில் […]
