குழந்தைகளுக்கு கொரோனா குறித்து அன்பாக விளக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். உலகையே அச்சுறுத்தும் கொரோனா நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. அவர்களுக்கு சுற்றி என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளிய செல்லக்கூடாதென்று கூறுகிறார்கள் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அப்பொழுது நம்முடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் மாறுபடும், பதட்டத்தோடும் செயல்படுவோம். அதையெல்லாம் குழந்தைகள் பார்த்து மேலும் அச்சமடைவார்கள். அதனால் இந்த பயம்கூட அவர்களுக்கு மிகப்பெரிய கொடிய நோயாகும் என்பதை துளி அளவில் கூட மறந்துவிடாதீர்கள். இதனால் குழந்தைகளுக்கு […]
