லிபியாவில் தந்தை வெந்நீரில் போட்டு குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் Cyrenaica Ajdabiya பகுதியில் வாழ்ந்து வரும் Rabiha Khaled Abdel Hamid என்ற சிறுமியின் தந்தை சிறுமிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தொடர்ந்து அழுததால் சுடுதண்ணி நிரப்பப்பட்ட தொட்டிக்குள் வைத்துள்ளார். இதனிடையே வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்த தகவல=றிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த […]
