Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு ஏற்பட்ட வலிப்பு… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்… போலீஸ் சூப்பிரண்டின் பாராட்டு…!!

கண்காணிப்பு வாகனத்தை பயன்படுத்தி குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்கு போலீஸ் சூப்பிரண்ட் காவலர்களை அழைத்து பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சின்னாநல்லூர் கிராமத்தில் முத்துக்குமாரசாமி – மெல்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுகன்யா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் சுகன்யாவிற்கு திடீரென உடல்நிலை குறைவால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்ற சமயத்தில் சுகன்யாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் […]

Categories

Tech |