3 வயது குழந்தையிடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் குழந்தையுடன் நைசாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த குழந்தையின் தாய் கூச்சல் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் […]
