கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையிடம் தரையில் அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகில் உஸ்தலப்பள்ளியில் வசித்து வருபவர் வெங்கடேஷ்(30). இவருடைய மனைவி துளசி(27). இவர்களுக்கு 7 வயதுடைய ஒரு ஆண் குழந்தையும், 4 வயதுடைய ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் துளசி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு துளசி தரையில் குழந்தையிடம் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். அதன்பின் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியதாவது, […]
