சிறுமியை கடத்தி வந்து சேலத்தில் குடும்பம் நடத்திய வாலிபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி(25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15 ம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். பிரசவ வார்டில் இருந்த மருத்துவர்களின் விசாரணையின்போது, சிறுமிக்கு 15 வயது என்றதும் அதிர்ச்சியடைந்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அதே நாளில் சிறுமிக்கு சுக பிரசவத்தில் அழகான […]
