உலக நாடுகளை கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த உலக அரங்கமே ஒன்றிணைந்து தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த இந்த சூழலில்தான் ரஷ்ய நாட்டின் கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய சோதனை நிறைவடைந்து விட்டதாக கடந்த வாரம் தெரிவித்தது. அந்நாட்டின் […]
