திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் பிரசவம் ஆன நிலையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் மேலும் 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சன் குளத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகள் மற்றும் முழங்குழியை சேர்ந்த 22 வயது இளைஞர்களுக்கு […]
