Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே அலர்ட் ஆகுங்க… ஸ்மார்ட் போனால் நடந்த கொடூரம்…!!!

ஆன்லைன் கிளாஸ்க்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த குழந்தைகளை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி பாலியல் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே… “குழந்தைகளுக்கு நிலாச்சோறு”… இதன் பின் இருக்கும் அறிவியல் காரணம்..!!

தாய்மார்களே குழந்தைகளுக்குப் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் கூறுகின்றது என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது என்பது முன்னோர் காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். இது விளையாட்டான செயலோ அல்லது மூட நம்பிக்கையோ கிடையாது. அது ஓர் அறிவியல். அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு அது ஒரு பொற்காலம். ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே…”குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டாம்”… ஆபத்து அதிகம்..!!

குழந்தைகள் சாப்பிடும்போது அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக இந்த வகை உணவுகளை கொடுக்காதீர்கள். வளரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அம்மாக்கள் குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்பிய உணவுகளை கொடுத்து பழகுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது குறைவாகவே கிடைக்கும். சிப்ஸ் வகைகள்: மறுக்காமல் குழந்தைகள் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் என்றால் அது சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு பொரியலை சாப்பிடுவதை விட இவ்வாறு சாப்பிடுவது தான் குழந்தைகள் விரும்புகின்றனர். இதில் சோடியம் […]

Categories
லைப் ஸ்டைல்

“குழந்தைகள் காணாமல் போக”… காரணங்கள் என்னென்ன தெரியுமா..?

நாம் பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் காணாமல் போக என்னென்ன காரணங்கள் உண்டு என்பதை இதில் பார்ப்போம். சென்னையில் நடப்பாண்டு மட்டும் 257 பெண்கள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் 179 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுபோல 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 51 பேர் காணாமல் போனதாகவும், அதில் 37 பேர் மட்டும் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இருபாலருமே குற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஆக கருதுகின்றனர். குற்றங்களில் குழந்தை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா?… எப்போது கொடுக்கணும்…!!!

திட உணவுகளைக் குழந்தைகள் சாப்பிட தயார் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நம் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கு உணவு கொடுப்பது. குழந்தைகள் திட உணவுகளை சாப்பிட தயார் ஆனால் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு திட உணவுகளை சாப்பிட தயாராகும் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் அந்த முட்டையை நன்றாக வேக வைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

22 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த உறவினர்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் 22 நாட்களாக சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக இந்திரா என்பவர் பெயரை செய்து வந்துள்ளார். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் இந்திராவின் சகோதரியும் மூன்று மாதங்களாக தங்கி வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக இந்திரா சிகிச்சை பெற்று […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செம்பு காப்பு ” இதுல இத்தனை நன்மைகள் இருக்கா”… அறிவியல் கூறும் உண்மை..!!

கையில் காப்பு அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நம் முன்னோர்கள் கூறிய தகவல் என்ன என்பதை இதில் பார்ப்போம். புதிய புதிய பொருட்களின் உற்பத்தி காரணமாக முன்பிருந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் சிலர் சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அதில் கையில் செம்பு காப்பு அணிவது. அது ஸ்டைல் என நினைத்து சிலர் அணிந்து வருகின்றனர். செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புத பலன்களை அளிக்கும். உடல் வெப்பத்தை குறைக்க […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்… என்னென்ன தெரியுமா?…!!!

நம் குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு மேல் கொடுக்க வேண்டிய உணவுகளை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொடுப்பது மிகவும் அவசியம். நம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் வளர்ப்பது அவசியம். அதிலும் குறிப்பாக உணவுகளை கவனமாக வழங்க வேண்டும். அதன்படி ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. அதனால், பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டாலே, ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவைகளைத் தர வேண்டும் என்ற குழப்பம் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிலும் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா?… எப்போது கொடுக்கணும்…!!!

திட உணவுகளைக் குழந்தைகள் சாப்பிட தயார் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நம் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கு உணவு கொடுப்பது. குழந்தைகள் திட உணவுகளை சாப்பிட தயார் ஆனால் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு திட உணவுகளை சாப்பிட தயாராகும் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் அந்த முட்டையை நன்றாக வேக வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இறந்துவிட்டது”… கைவிட்ட மருத்துவர்கள்… 4 நாட்களுக்குப்பின் உயிர்பிழைத்த அதிசயம்..!!

குழந்தை இறந்துவிட்டது என்று கூறி மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில், சத்ரா என்ற பகுதியில், சோன்புராவின் கஞ்ச் பஞ்சாயத்தில் சிட்டு யாதவ் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு ஒன்றரை வயதில் சோனி குமார், 3 வயதில் கோலி குமாரி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை யாதவின் மனைவி ஷானுகுண்டலா தனது இரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 71 குழந்தைகள்… கதறும் பெற்றோர்கள்… அதிரடியாக களமிறங்கிய போலீசார் …!!!

திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 71 சிறுவர், சிறுமிகளை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் காணாமல் போன சிறுவர், சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆகியோரை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பெயரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் இதுவரை 71 சிறுவர் சிறுமிகள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தக்காளி சாஸ் ரொம்ப பிடிக்குமா..? அதிகம் சாப்பிடுற ஆளா நீங்க… அப்ப இத பாருங்க..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சைடிஸ் என்றால் தக்காளி சாஸ் தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பீட்சா, பாஸ்தா. ப்ரட் டோஸ்ட், ப்ரெஞ்ச் ப்ரை, தந்தூரி சிக்கன், பர்கர் என எல்லாவற்றுக்கும் சைடிஷ் ஆக தக்காளி கெட்சப் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி கெட்சப் எப்போதாவது எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி நம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நிச்சயம் பிரச்சனை ஏற்படும். சுவைக்கு தக்காளி கெட்சப் இப்போதெல்லாம் தக்காளி […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ், புதிய ஆபத்து… புதிய பரபரப்பு… மக்களே உஷாரா இருங்க…!!!

இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய கொரோனா வைரஸ் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளை தாக்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“உங்க குழந்தைக்கு ஒரு வயசு ஆயிடுச்சா”… அப்ப இதெல்லாம் கண்டிப்பா கொடுங்க… ஹெல்தியா வளர்வார்கள்..!!

ஒரு வயது குழந்தையின் உணவு என்பது மிகவும் கடினமானது. சிலவற்றை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். சக்து அறிந்து பக்குவமாக சமைத்துக் கொடுக்கும் போது இருந்த ஆரோக்கியம் பதட்டமாய் நேரமின்றி சமைக்கும்போது இல்லை. இது பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமிருந்து இந்த தாக்கம் உள்ளது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த உணவு ஒரு வருடத்தில் குழந்தைகளுக்கு பிடித்த உணவு எது என்பதை அம்மாக்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். முதல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு “டயப்பர்” போடுவதால் ஏற்படும் அலர்ஜி… இதை போக்க எளிய டிப்ஸ்..!!

குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் உருவாகும் அலர்ஜி பிரச்சனையை போக்க எளிய வழிமுறைகளை இதில் தெரிந்துகொள்வோம். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை சில குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சர்ம பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அலர்ஜி போன்ற பாதிப்பு குழந்தைகளை தாக்குகின்றது. குழந்தைக்கு ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… உடனே மாற்றுங்க… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம். நாம் எங்கு சென்றாலும் அது உதவும். குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது முக்கியம். அதில் கட்டாயம் குழந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிலர் அதனை சரியாக செய்வதில்லை. இந்நிலையில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அறிவித்த குட்நியூஸ்..!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை அதிரடியாக குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

எச்ஐவி தொற்றுக்கு 3.2 லட்சம்… குழந்தைகள் பலி… அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் எச்ஐவி தொற்றுக்கு கடந்த ஓராண்டில் 3 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் எச்ஐவி தொற்றுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 வினாடிக்கு ஒருமுறை குழந்தை அல்லது 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ஒருவருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக எச்ஐவி சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

3,20,000 குழந்தைகள் பலி – கொரோனா காரணம்…. ஷாக் கொடுத்த ரிப்போர்ட் … அதிர்ந்து போன உலக நாடுகள் …!!

உலக அளவில் எச்ஐவி தொற்றுக்கு கடந்த ஆண்டில் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 வினாடிக்கும் ஒரு முறை, குழந்தை அல்லது 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ஒருவருக்கு எச்ஐவி தொற்று ஏற்படுகிறது. கொரோனா காரணமாக எச்ஐவி சிகிச்சை தடைப்பட்டதே இறப்பு வீதம் அதிகரிப்பு காரணம் என கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளிடம் செல்போன் தராதீங்க… அது உங்களுக்கு தான் ஆபத்து… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளிடம் செல்போன் தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை மூழ்கியுள்ளனர். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாடு முழுவதிலும் நிலவிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மக்கள் தங்களின் வாழ்க்கையில் பயன்படுத்தி கொள்கிறார்கள். அதிலும் ஒருசில மக்கள் தங்களின் பேராசையால் திரைப்படங்களை […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் ஆபாச படம்… தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தென்காசியில் குழந்தைகளின் ஆபாச படங்களை நண்பர்களுக்கு செல்போன் மூலமாக பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். அவர் செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தைகளை தவறாக படம் எடுப்பது, அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

3 மாதத்தில்…. 76 குழந்தைகள் மீட்பு….”நான் ஒரு தாய்” பெண் காவலரின் அயராத பணி…!!

கடந்த மூன்று மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளை மீட்ட பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது டெல்லியில் உள்ள சமாய்பூர் பத்லி  காவல் நிலையத்தின் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் சீமா தக்கா.  இவர் தனது அயராத பணியால் மூன்று மாதத்தில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு பெற்றோருடன் சேர்த்துள்ளார். இத்தகைய பாராட்டுக்குரிய செயலினால் ஆகஸ்ட் மாதம் காவல்துறை ஆணையர் அறிவித்த ஆசாதரன் காரியா புராஸ்கர் ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் சீமாவிற்கு பதவிஉயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு வரும் சளிக்கு உடனடி தீர்வு…!!!

குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் மருந்து செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் தினமும் சளியால் அவதிப்பட்டால், அவர்களுக்கு தினமும் மாலை நேரத்தில் இருட்டு வதற்கு முன்பு இஞ்சி சாறினை கொடுக்க வேண்டும். அதனை குடிப்பதன் மூலம் சளி வாந்தி மூலமாகவோ, மலம் மூலமாகவே வெளியேறிவிடும். இந்த சாரினை இரண்டு வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இஞ்சி சாறு தயாரிக்கும் முறை; ஒரு துண்டு இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி மிக்ஸியில் அடிக்கவும். அதில் […]

Categories
டெக்னாலஜி

குழந்தைகளுக்கான செயலிகள்….. தகவல்கள் திருடுறீங்க…. ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்…. கூகுள் நிறுவனம் அதிரடி…!!

குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் மூன்று செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது  கூகுள் நிறுவனம் தனது வரைமுறைகளை மீறி தகவல்களை திருடும் செயலிகளை அவ்வப்போது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும். சமீபத்தில் முக்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்றமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த பேடிஎம் கூட ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தும் மூன்று செயலிகள் கூகுள் நிறுவனத்தால் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நம்பர் கலரிங், பிரின்சஸ் சலூன் மற்றும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே… கவனம் செலுத்துங்கள் … குழந்தைகள் வாழ்க்கை பாதிப்பு… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்…. 11 குழந்தைகள் பலி…. ஆப்கானில் சோகம் …!!

பயங்கரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது. இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது தாக்கி கொள்கின்றனர். அவ்வகையில் ஆப்கானிஸ்தான் தாஹர் மாகாணத்திலுள்ள பஹர்க் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அதோடு வெடிகுண்டுகளை வீசினர். தலிபான் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 40 பேர் மரணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

20 வயது பெண்…. ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள்…..!!

20 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தபோது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது. ஆனால் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அறுவை […]

Categories
உலக செய்திகள்

தலைகள் ஒட்டிப் பிறந்த குழந்தைகள்… அறுவை சிகிச்சை வெற்றி… மகிழ்ச்சியடைந்த தாய்…!!!

இங்கிலாந்தில் தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலமாக பிரிக்கப்பட்டு தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலமாக தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தற்போது திரும்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த சிகிச்சை வெற்றி கண்டு அவர்கள் பிரிக்கப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

பதறவைத்த வீடியோ….. ஆற்றில் வீசப்பட்ட குழந்தைகள்…. தாயின் கொடூர செயல் ….!!

பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தனது மூன்று வயது மற்றும் ஒரு வயதே ஆன இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. பாலத்தின் மீது நின்று டைக்ரிஸ் ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தாய் வீசும் காட்சி அந்த காணொளியில் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்குப் பரவும் பிம்ஸ் நோய்… இது உண்மையா?… விளக்கம் தரும் சுகாதாரத்துறை செயலாளர்…!!!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுவதாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் இருக்கின்ற கொரோனா மருத்துவமனையில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ” கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வதந்திகள் பரவி கொண்டிருக்கின்றன. அதை எவரும் நம்ப வேண்டாம். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வெளிவரும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

கரூர் அருகே தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருர் வெல்லியனை அடுத்த வழியாம்புதூரை சேர்ந்த ராம்குமார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி என்ற மனைவியும், 2 வயதில் அஸ்வின் 6 பாதத்தில் நிதின்  என்ற குழந்தைகளும் இருந்தனர். குறைந்த வருமானம் கொண்ட ராம்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரை […]

Categories
உலக செய்திகள்

உணவில்லாமல்… கடந்த ஆறு மாதத்தில் 46 லட்சம் குழந்தைகள் தவிப்பு… எந்த நாட்டில் தெரியுமா?

உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சத்திற்கு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஊழல், அண்டை நாடான லெபனான் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி, மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுப்போர் போன்ற பல பிரச்சினைகளால் கடந்த 10 வருடங்களில் மட்டும் நாலு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு நாட்டு மக்களின் மொத்த தொகையில் பாதிபேர் இடம்பெயர்ந்துவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் நாணயம் செயலிழந்து போனதால் உணவு கூட வாங்க முடியாமல் பல குழந்தைகள் தவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

ரகசிய கேமராவில் சிக்கிய காட்சி… குழந்தைகளை கதற வைத்த ஆசிரியர்… பின் ஆசிரியரை பளார் பளார் என அறைந்த பெற்றோர்..!!

பள்ளியில் பொருத்தப்பட்ட கேமராவில் ஆசிரியரின் செயல் பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது தாய்லாந்தில் ஆசிரியை ஒருவர் நர்சரி பள்ளியில் குழந்தைகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள பள்ளியில் சில இடங்களிலும் வகுப்பிலும் சிசிடிவி கேமராக்கள் ஆசிரியைக்கு தெரியாமல் பொருத்தப்பட்டது. அதன்பிறகு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பெற்றோருக்கு கோபம் அதிகரித்தது. அந்த காணொளியில் Ornuma  என்ற ஆசிரியை சிறிய குழந்தைகளை கடுமையாக அடிப்பது, அவர்களது காதை முறுக்குவது, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயலில் இறங்கி நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்… பூரிப்பில் பெற்றோர்கள்..!!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயப் பணியில் இறங்கி நாற்று நட்டது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோருடன் விவசாய பணியில் இறங்கியுள்ளனர். கல்லூரி […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக… “5 பிள்ளைகளை பூமிக்கு அடியில்”… ஒரு அறையில் அடைத்து பட்டினி போட்டு கொடுமை…. கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

பத்து வருடங்களாக குழந்தைகளை பட்டினி போட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் பகுதியில் குடும்பம் ஒன்றில் 7 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் ஐந்து பேரை பெற்றோர் பல வருடங்களாக கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். தற்போது இது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் குழந்தைகளை வெகுநாட்களாக அந்தப் பெற்றோர்கள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாக […]

Categories
உலக செய்திகள்

3 திருமணங்கள் தோல்வி… “ஆத்திரத்தில் 5 பிள்ளைகளை கொன்ற தாய்”…. விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் சோளிங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் ஒருவர் தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்றவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே 5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தனது மூத்த மகனான மார்ஷலை கூட்டிக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல்” குழந்தைகள் முக்கிய காரணமா…? ஆய்வில் வெளியான தகவல்…!!

குழந்தைகளின் உடலில் அறிகுறி இல்லாமல் வைரஸ் வெகு காலம் இருப்பதால் தொற்றை பரப்புவதில் குழந்தைகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றனர்  உலக நாடுகள் முழுவதிலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. இதனை தடுக்க பல்வேறு மருத்துவ நிபுணர்கள் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று தொற்று  குறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான ஆய்வுகளும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக எந்த வயதினரை பாதிக்கும், எத்தனை நாட்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயம்… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!!

12 வயது குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதில் எந்தவித பயனும் இல்லாமல், […]

Categories
தேசிய செய்திகள்

90 நாட்களில்… “1 லட்சம் கால்கள்”… குழந்தைகள் உதவி மையம்…!!

குழந்தைகளுக்கான 1098 என்ற உதவி எண்ணுக்கு கடந்த மே 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று தனியாக பிரத்யேகமாக 1098 என்ற சிறப்பு உதவி எண்கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த உதவி எண் நாடு முழுவதுமுள்ள 579 மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.. இந்தநிலையில், 1098 உதவி எண்ணுக்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூலை […]

Categories
உலக செய்திகள்

7 ஆண்டுகளாக… கழிவுகளை சாப்பிட வைத்து… சொந்த பிள்ளைகளை சித்திரவதை செய்த கொடூர பெற்றோர்..!!

ஏழு வருடங்கள் பெற்றோரால் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள் இருவர் மீட்கப்பட்டு சிறார் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் பகுதியிலிருந்த குடியிருப்பில் ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு பிள்ளைகளை 2003ஆம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மிகவும் கொடுமை படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் ஏழு மற்றும் எட்டு வயதே நிரம்பிய தங்களது இரண்டு பிள்ளைகளையும் இரவு வேளைகளில் நர்சரியில் பூட்டி வைத்துள்ளனர். 2008 முதல் பகல் நேரத்திலும் குழந்தைகளை அறையில் வைத்து பூட்டி […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே….. கவனம் செலுத்துங்க…… குழந்தைகள் வாழ்க்கை பாதிப்பு….. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது […]

Categories
ஆட்டோ மொபைல்

தொடக்க விலை ரூ 26,06,000….. குழந்தை விளையாட இவ்வளவு செலவா….? எந்த பெற்றோர் செய்வாங்க சமூக ஆர்வலர்கள் கருத்து….!!

பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக பேபி 2 என்ற எலக்ட்ரிக் காரை புதிதாக வடிவமைத்து அதனை வெளியிட்டுள்ளது. இந்த காரை குழந்தைகள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 25 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதில் கழற்றி மாற்றக்கூடிய இரும்பு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இதனுடைய தொடக்க விலை 26.6 லட்சமாக நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும், […]

Categories
உலக செய்திகள்

1,28,000 சிறுவர்கள்…… “மரண அபாயம்” ஐநா எச்சரிக்கை….!!

உணவு பற்றாக்குறை காரணமாக 1.28 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ஏராளமான மக்கள் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதமாக ஊரடங்கு பார்க்கப்பட்டதால், […]

Categories
உலக செய்திகள்

இனி விளம்பரங்களுக்கு தடை….. ரீசன் இதுதான்…. அரசு அதிரடி முடிவு….!!

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக உலக நாட்டின் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மறுபுறம் மக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை உண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி மக்களும் தங்களது உணவு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, தற்போது மீண்டுள்ள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காருக்குள் விளையாடிய குழந்தைகள்… ‘லாக்’ ஆன கதவு… மூச்சு திணறி உயிரிழந்த பரிதாபம்..!!

காரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கதவு லாக் ஆனதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் வனிதா மற்றும் ராஜ் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயினர். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த காரை பார்த்தபொழுது காரின் உள்ளே குழந்தை மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கார் […]

Categories
உலக செய்திகள்

பக்கத்து வீட்டினருடன் கதை பேசிய தாய்… இரட்டை குழந்தைகளை பதம்பார்த்த நாய்… பாசத்தை இழந்ததால் ஏற்பட்ட சோகம்..!

பிரேசில் நாட்டின் சில நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் தனது இரட்டை பெண் குழந்தைகளை தனியாக தவிக்க விட்டுவிட்டு பக்கத்து வீட்டாருடன் கதை பேசுவதற்காக சென்றுவிட்டார். அந்த சமயம் பார்த்து அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் பிஞ்சு குழந்தைகளை பதம் பார்த்து விட்டது. ஆம், குழந்தைகள் இரண்டும் நாய் கடித்த உடன் அலறியது.இந்த சத்தம் கேட்டு […]

Categories
உலக செய்திகள்

2 பிள்ளைகளை அழைத்து சென்ற தந்தை… பின்னர் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் அவர்களிடையே ஏற்பட்ட தகராறினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனைவி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை அவர்களின் தந்தையுடன் அனுப்புவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஞாயிறு குழந்தைகளை அவர்களது தந்தையுடன் அனுப்பியுள்ளார். பொதுவாக ஐந்து மணிக்கெல்லாம் குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி விடும் நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் பிள்ளைகள் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் அந்த தாயிடம் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

மனவேதனையில் இருக்கும்போது… பேஸ்புக்கில் மனைவியின் போட்டோ… 3 பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்த நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த கணவர் பிள்ளைகளின் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். காய்கறி தொழில் செய்து வரும் இவர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணாமாகா கைலாஷ் மனைவியும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்த வேதனையில் தனது மூன்று குழந்தைகளுடன் கைலாஷ் துயரத்தில் இருந்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இன்ஸ்டாவில் விற்பதற்கு வைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்… 3 பேர் அதிரடி கைது..!!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை விற்பனை செய்ய பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஈரானில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனைக்கு என பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு உள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை 20 நாட்களே ஆன குழந்தை என்றும் மற்றொரு குழந்தை 20 மாதங்கள் ஆன குழந்தை என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் விற்பனைக்கு வைத்த மூன்றாவது குழந்தையும்  கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மீட்கப்படவில்லை என […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேலும் “12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம்”… யுனிசெப் அதிர்ச்சி தகவல்!!

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது. உலக […]

Categories

Tech |