Categories
தேசிய செய்திகள்

கடந்த 5 வருஷத்தில் 51,000 குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!

கடந்த 5 வருடங்களில் 51,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது தகவல் தெரிவித்துள்ளது. சட்டங்கள் இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், வன்முறைகள் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், உரிமைகளைப் பெற போராடுவதற்கும் செய்யப்படும் அதிகாரபூர்வமான அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது சென்ற 2016-17 முதல் 2020-21 வரையிலான 5 வருடங்களில் […]

Categories

Tech |