Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன்…. அடித்தது ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரசு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொகையை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் 2 குழந்தைகளின் கல்விக்கு அரசிடமிருந்து உதவித்தொகை பெற முடியும். ஒரு குழந்தைக்கு ரூ.2250 வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.4,500 சம்பளத்துடன் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊழியர்களால் கிளைம் செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் […]

Categories

Tech |