பிரபல நாட்டில் குரங்கை வலைவீசி தேடி வருகின்றனர். ஜப்பான் நாட்டில் உள்ள யமக்குச்சி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் ஓகோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கடந்த 8-ம் தேதி ஒரு குரங்கு நுழைந்து பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கியது. அதன் பிறகு 4 வயது சிறுமியின் கால்களிலும் கொடூரமாக தாக்கியுள்ளதோடு, சில நபர்களையும் தாக்கியுள்ளது. இந்நிலையில் திடீரென மழலையர் பள்ளிக்குள் நுழைந்த குரங்கு அங்கிருந்த ஒரு 4 வயது சிறுமியையும் கொடூரமான […]
