பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஐயப்பன்- சுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சுதாவின் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய பேரக்குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் மருமகள் சுதாவும் சேலையால் […]
