நியூசிலாந்தில் இணையதளத்தில் ஏலம் எடுத்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றுக்குள் இரு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இணையதளத்தில் கடந்த வாரத்தில் ஏலம் எடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் லாக்கரை பார்த்த போது, குழந்தைகள் இருவரின் உடல்கள் கிடந்திருக்கிறது. இதனால், அதிர்ந்து போன அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். […]
