சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தற்போது மக்களுக்கு வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சுத்தம் (குளோரினேசன்) செய்யும் பணி நவீன முறையில் நடைபெற்றது. இந்த புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் குளோரினேசன் செய்வதற்கு ஊரக […]
